வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.
பொருள்
இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.