OneKural
அறத்துப்பால் · செய்ந்நன்றியறிதல்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
பொருள்
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்
108 / 1330
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
பொருள்
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்