OneKural
பொருட்பால் · நல்குரவு
இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்.
பொருள்
இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.
1042 / 1330