அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
பொருள்
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.